Breaking News

தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் நபார்டு நிதியுதவியுடன் ரூ.336 கோடியில் 114 புதிய பாலங்கள்: நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் ரூ.336 கோடியில் 114 புதிய பாலங்கள் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் இந்த பாலங்கள் கட்டப்பட உள்ளன.

கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது நபார்டு வங்கி நிதியுதவியுடன் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்ப தாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BA79oFE
via

No comments