சென்னையில் 55 ஆண்டுகளாக முன்னேற்றமில்லை: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் மயிலை மாங்கொல்லையில் நேற்று நடைபெற்றது.
மண்டல இணைப் பொதுச் செயலர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் அன்புமணி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WSNjeFd
via
No comments