Breaking News

பள்ளி மாணவி மரணத்தை சிபிஐ விசாரிக்கும்; உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை கருத்து

சென்னை: பள்ளி மாணவி மரணத்தை சிபிஐ விசாரிக்கும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைசெய்த விவகாரத்தில் பாஜக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் காரணமாக இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள் ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BfUlZaG
via

No comments