Breaking News

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது; வார்டுகளில் இருந்து வெளியாட்கள் வெளியேற உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு அந்தந்த வார்டுகளில் இருந்து வாக்காளர் அல்லாத வெளியாட்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Rl1549E
via

No comments