தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, கங்கைகொண்ட சோழபுரத்தில் அடுத்தகட்ட அகழாய்வு பணிகள்: முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்தகட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p31ALKY
via
No comments