Breaking News

செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ குறிப்பிட்ட செயலிகளின் மூலம் கடன் வாங்க வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சலோன் ஆஃப் செயலிகள் மூலம்மக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்த மோசடிக் கும்பலை சென்னை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TbMX4Ik
via

No comments