Breaking News

சிதம்பரம் நடராஜர் கோயிலை தனிச்சட்டம் இயற்றி அரசு ஏற்க வேண்டும்: திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏற சென்ற பெண் பக்தர் ஜெயஷீலா என்பவரை தீட்சிதர்கள் தாக்கி திட்டினர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இவர்களை கைது செய்ய வேண் டும். நடராஜர் கோயிலை தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XO6z8Ix
via

No comments