Breaking News

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சாட்டை துரைமுருகன் மனு

ஓரகடத்தில் உள்ள பாக்ஸ்கான் ஆலை பணியாளர்கள் தரமற்ற உணவை உட்கொண்டதால் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.

அவதூறு பரப்பியதாக திருச்சி சாட்டை துரைமுருகனை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CDW5hpy
via

No comments