தமிழக வேளாண் பட்ஜெட்: தென்னை விவசாயிகள் ஏமாற்றம்

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 88,400 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை சாகுபடி மற்றும் தேங்காய் உற்பத்தியில் கோவை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
தென்னை சார்ந்த தொழில்கள்அதிக அளவில் பொள்ளாச்சியில் நடைபெறுவதால், பொள்ளாச்சியை தென்னை பொருட்கள் ஏற்றுமதிசிறப்பு வாய்ந்த நகரமாக அறிவித்து,தென்னை சாகுபடி மேம்பாட்டுக்காக தென்னை வளர்ச்சி வாரியத்தையும் மத்திய அரசு அமைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xycIYlH
via
No comments