Breaking News

புதுச்சேரியில் இன்று முதல் மீண்டும் விமான சேவை: முதல் விமானத்தில் ஆளுநர் வருகை

புதுச்சேரியில் இருந்து இன்று மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. முதல் விமானத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசைவரவுள்ள உள்ளார். அவரைமுதல்வர் ரங்கசாமி வரவேற்கவுள்ளார்.

மத்திய அரசின், ‘உதான்’ திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும் விமான சேவை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஹைதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கியது. கரோனா காலத்தில்விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lQaWzXg
via

No comments