Breaking News

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் கஞ்சா வழக்கில் 26 பேர் கைது- எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் தகவல்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் கஞ்சா விற்றதாக 26 பேர் கைது செய்யப்பட்டு 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் சட்டத் துக்கு புறம்பாக சாராயம், மதுவிலக்கு வழக்குகள், கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lvfqawP
via

No comments