தமிழகத்தில் இந்த ஆண்டில் புதிதாக 50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு - சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GnjR3Ju
via
No comments