Breaking News

சென்னை கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு மையம்: கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

சென்னை: ரூ.10 கோடி செலவில், சர்வதேசதரத்தில் சென்னையில் வடிவமைப்பு மையம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அத் துறையின் அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துப் பேசும்போது வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9oIT61L
via

No comments