Breaking News

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை: தமிழக சுகாதாரத் துறை செயலர் தகவல்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iORlZy1
via

No comments