4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்: கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் ஆய்வு என முதல்வர் அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடந்த அகழாய்வில், சுமார் 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இரும்பை பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அடுத்தகட்டமாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அகழாய்வு நடக்க உள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் அறிக்கை வெளியிட்டு முதல்வர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1b5lFsd
via
No comments