9 மாவட்ட மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்
சென்னை: சென்னை, அதனைச் சுற்றியுள்ள 9 மாவட்ட மணல் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இதையொட்டிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D8xs0Xc
via
Post Comment
No comments