Breaking News

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியலை அறிமுகம் செய்யும் நிகழ்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்: பத்மபூஷன் சிவதாணு பிள்ளை உரையாற்றுகிறார்

சென்னை: தமிழக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியலை அறிமுகம்செய்யும் வகையில் இணையம்வழியே இன்று நடைபெறவுள்ளதொடக்க நிகழ்வில் பத்மபூஷன் சிவதாணு பிள்ளை பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும்குழந்தைகளிடம் ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்துகிற நிகழ்வின் தொடக்க விழா இன்று(ஜன.26) மாலை 6 மணிக்குஇணையம் வழியே நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33JREHW
via

No comments