தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் தொடக்கம் - ‘ஆராய்ச்சியில் சிறந்த தமிழகம்’ என்ற இலக்கை நோக்கி பயணிப்போம்: உயர்கல்வி நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: ‘ஆராய்ச்சியில் சிறந்த தமிழகம்’ என்ற இலக்கை நோக்கி உயர்கல்வி நிறுவனங்கள் பயணிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பேரிடர் மேலாண்மை, விவசாயம், வரி திட்டமிடல், கட்டுமானக் கண்காணிப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறுதேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய் துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3H5o5id
via
No comments