Breaking News

சிறப்பாக பணிபுரிந்ததற்காக தமிழகத்தைச் சேர்ந்த 20 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது: செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் வழங்கப்படுகிறது

சென்னை: சிறப்பாக பணிபுரிந்த தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது.

காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின் றன. அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் விருது பெற தமிழக காவல் துறை அதிகாரிகள் 20 பேர் தேர்வாகியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3KNcZRs
via

No comments