Breaking News

மகனுக்கு சாதி சான்றிதழ் பெறமுடியாததால் விரக்தி - நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் மரணம்

சென்னை: ஐந்து ஆண்டுகளாகப் போராடியும், தனது மகனுக்கு பழங்குடி இனத்தவர் (எஸ்.டி.) சாதிச் சான்றிதழ் பெறமுடியாத விரக்தியில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்தவர் வேல்முருகன்(49). தொழிலாளியான இவருக்கு மனைவி சித்ரா, 10-ம் வகுப்பு பயிலும் ஒரு மகன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W4JOz8h
via

No comments