Breaking News

துணி, நகை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது - தீபாவளி வர்த்தகம் களைகட்டியது

சென்னை: தீபாவளிப் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நேற்று வர்த்தகம் களைகட்டியது. துணி, நகை, பட்டாசுக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர் விடுமுறை காரணமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சிஉள்ளிட்ட நகரங்களில் வசிப்போர் நேற்று மாலை முதலே சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். மேலும், நேற்று காலையிலிருந்தே ஜவுளி, பட்டாசுக் கடைகளில் மக்கள் குவிந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XarIZpj
via

No comments