விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் குறித்து சமூக வலைதளம் மூலம் புகார் தெரிவிக்க அழைப்ப: பொதுமக்களுடன் கைகோத்த போக்குவரத்து போலீஸார்

சென்னை: விதிமீறல் வாகனங்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் பொதுமக்கள் புகார்தெரிவிக்கலாம் எனச் சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, பெரும்பாலான நேரங்களில் சென்னையின் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் காணப்படுகிறது. இதனால் மக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்லமுடியாமல் தவிக்கின்றனர். சில நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tOxGXqE
via
No comments