Breaking News

புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் - புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் வல்லவன் பிறப்பித்துள்ள உத்தரவில், "உலக நாடுகளில் புதிய வகை கரோனா (கோவிட்- 19 ஓமைக்ரான் பிஎஃப் 7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புதுவருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gBAKesj
via

No comments