Breaking News

மதுரை அருகே ஒற்றுமையை உணர்த்திய விழா - மாற்று மதத்தினருடன் பள்ளிவாசல் திறப்பு

கொட்டாம்பட்டி: மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகிலுள்ளது மனப்பச்சேரி கிராமம். இக்கிராமத்தில் அனைத்து மதத்தினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இங்கு சுமார் 400 ஆண்டு பழமையான பள்ளி வாசல் ஒன்று உள்ளது. இப்பள்ளிவாசலை கிராமத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்புடன் புதுப்பிக்க, இஸ்லாமியர்கள் முடிவெடுத்தனர். இதன்படி, 3 ஆண்டுக்கு முன்பு பள்ளிவாசல் புதுப்பிக்கும் பணியை தொடங்கினர். கிராமத்த்திலுள்ள இந்துக்கள் தங்களால் முடிந்த பணம், பொருள் , உழைப்பு உதவிகளுடன் பள்ளிவாசல் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தது



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XKcnAj1
via

No comments