Breaking News

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி: மாவட்ட நிர்வாகம், போலீஸார் விரிவான ஏற்பாடு

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தினர், போலீஸார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை தினமான நாளை (ஜன.15) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. அதையடுத்து பாலமேட்டில் ஜன.16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1ukwX8L
via

No comments