Breaking News

இளைய தலைமுறையினரிடம் தமிழ் உணர்வை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் - இலக்கியத் திருவிழாவில் முதல்வர் பேச்சு

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறும் இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பொது நூலகத்துறை சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இலக்கியத் திருவிழா 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9Y63iCK
via

No comments