Breaking News

இறைபக்தி இல்லாதவர்களை கோயில்களில் அறங்காவலராக நியமிக்க அனுமதிக்க முடியாது - உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

சென்னை: இறைபக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xGhJVPR
via

No comments