ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் பேரவை கூட்டத் தொடர் நாளை தொடக்கம்
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நாளை (ஜன. 9) தொடங்குகிறது.
நடப்பு ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் ஆளுநர், சுமார் 9.50 மணிக்கு சட்டப்பேரவைக்கு வருகை தருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BvtOX8o
via
No comments