கட்சியினர் ஆதரவுடன் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளேன்: மக்கள் நீதி மய்யம் விழாவில் கமல்ஹாசன்
சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில், தன்னுடன் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் கமல்ஹாசன் விருந்து வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g8jEfTR
via
No comments