Breaking News

IND vs SL 2-வது டி20 | அதிரடியால் ஆறுதல் தந்த அக்சர்: 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை

புனே: இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 207 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 190 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக பேட் செய்த சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் மற்றும் ஷிவம் மாவி போன்றோர் இலக்கை விரட்டி இலங்கைக்கு பயம் காட்டி இருந்தனர்.

புனே நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை 206 ரன்களை குவித்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hydKUui

No comments