Breaking News

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 90 பேர் பணிநீக்கம் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 90 பணியாளர்கள் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JKdc6A9
via

No comments