Breaking News

சென்னை ரயில்வே கோட்ட முக்கிய நிலையங்களில் 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ திட்டம்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக, 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை வரும் ஏப்ரல்மாதத்துக்குள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தானியங்கி இயந்திரம் மூலம்டிக்கெட் பெறும் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கரோனா பாதிப்பின்போது, இந்த சேவை முடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bcj7T9O
via

No comments