Breaking News

ஈரோடு இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறுவது அவசியம் - தேர்தல் ஆணையம் உத்தரவாத அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்ற உத்தரவாதத்தை, தேர்தல் ஆணையம் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cOFuwRr
via

No comments