Breaking News

மணல் கடத்தல் வாகனங்களை மீட்க சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் - உயர் நீதிமன்றம்

மதுரை: மணல் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மீட்க அதற்கான சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நெல்லை தருவைகுளத்தில் செயல்பட்டு வந்த கிரஷர் யூனிட்டில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி அங்கிருந்த இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கிரஷர் யூனிட் மூடப்பட்டது. இயந்திரங்களை திரும்ப தரவும், கிரஷர் யூனிட்டை திறக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ERDuXA8
via

No comments