Breaking News

வேளாண் துறைக்கு ரூ.38,904 கோடி ஒதுக்கீடு - வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் பன்னீர்செல்வம் | முழு விவரம்

சென்னை: வேளாண் துறைக்கு ரூ.38,904 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.2,337 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் 3-வது ஆண்டாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை, இ-பட்ஜெட்டாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Dl0tQCr
via

No comments