Breaking News

ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்த கோரி சென்னையில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்

சென்னை: ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் செந்தில், பொதுச் செயலாளார் ரவிசங்கர், தலைமை நிலைய செயலாளர் சந்திரசேகர் உட்பட 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PQ8DYXE
via

No comments