Breaking News

மாநில அரசின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு பாராட்டு - முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் கடிதம்

சென்னை: தமிழகத்தில் மக்கள் குறைதீர்ப்பு தொடர்பான செயல்பாடுகளுக்கு பாராட்டுத் தெரிவித்து, நல்லாட்சி வார நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஒய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த மார்ச் 27ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h0Nbora
via

No comments