Breaking News

இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து: இந்தியா - மங்கோலியா ஜூன் 9-ல் மோதல்

புதுடெல்லி: இந்தியா, லெபனான், மங்கோலியா, வனுவாட்டு ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து தொடர் வரும் ஜூன் 9 முதல் 18-ம் தேதி வரை புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறைமோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/szTt7F3

No comments