Breaking News

கோவை | காணாமல் போன ஏழாம் வகுப்பு சிறுமி பொள்ளாச்சியில் மீட்பு

கோவை: கோயம்புத்தூரில் காணாமல்போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சுதாகரன். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஸ்ரீநிதி அப்பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கோடை விடுமுறையில் நேற்று காலை வீட்டின் முன் சகோதரன் உடன் விளையாடி கொண்டிருந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w1b9Cfm
via

No comments