Breaking News

ஆற்றல்மிக்க போராளிகளை தொடர்ந்து உருவாக்க வேண்டும் - தொமுச பொன்விழா மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொடர்ந்து தொமுச செயல்பட வேண்டும் என்று தொமுச மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25-வது பொதுக்குழு மற்றும் பொன்விழா மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TLlsd8j
via

No comments