Breaking News

இநதனஷய ஓபன படமணடன | லகஷய சன ஸரகநத மனனறறம

ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்‌ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 20-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென், 11-ம் நிலை வீரரான மலேசியாவின் ஜியா லீயை எதிர்த்து விளையாடினார். 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக் ஷயா சென் 21-17, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NaR50dr

No comments