Breaking News

அயர்லாந்துடன் டி20 தொடர்: பும்ரா தலைமையில் புறப்பட்டது இந்திய அணி

மும்பை: அயர்லாந்து அணியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று புறப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவித போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை போட்டிகளை தவறவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gqenOIv

No comments