Breaking News

ODI WC அரை இறுதி | ‘இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெறும்’ - இயன் மோர்கன்

லண்டன்: 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடவுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RrCQlVP

No comments