4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்: டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?
ராய்ப்பூர்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nJKq1yt
Post Comment
No comments