மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 15-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3s8dbjt
via
No comments