மேட்டூர் அணை 16 கண் மதகில் பராமரிப்புப் பணி தொடக்கம்

மேட்டூர் அணையில் உபரி நீர்போக்கியான 16 கண் மதகு பகுதியில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் பருவ மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும். ஆண்டுதோறும் கோடை காலத்தில் மதகுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gVTbPj
via
No comments