Breaking News

தனிநபரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு மூலம் பணம் பறிக்கும் கும்பல்: மதுரை சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

தனிநபரின் புகைப்படத்தைப் பயன் படுத்தி போலி முகநூல் கணக்குத் தொடங்கி, அவரது நண்பர்களிடம் உதவி கேட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் விழிப் புடன் இருக்க வேண்டும் என்று மதுரை சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.

டிஜிட்டல் உலகில் இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதி கரித்து வருகின்றன. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி சேமிப்புக் கணக்கு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களைப் பெற்று பணம் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xAb2kq
via

No comments