Breaking News

இன்சூரன்ஸ் பணம் தருவதாகக் கூறி ரூ.2.13 கோடி மோசடி செய்த 6 பேர் கும்பல் டெல்லியில் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

ஆயுள் காப்பீடு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.2 கோடியே 13 லட்சம் மோசடி செய்த கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் டெல்லி சென்று கைது செய்துள்ளனர்.

சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை சுதா. இவரின் கணவர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி. சுதாவை போனில் தொடர்பு கொண்ட நபர்ஒருவர், தன்னை ஆயுள்காப்பீடு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி அறிமுகம் செய்துள் ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dBMw9H
via

No comments