Breaking News

திருப்பத்தூர் அருகே கோடை காலத்திலும் வற்றாத 3 சுனைகளுடன் பாறை ஓவியங்கள்: மனித வாழ்விடங்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே புதிய கற்காலப் பாறை ஓவியங்கள், மனித வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் முனைவர். ஆ.பிரபு தலைமையில், தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சேகர், ஆய்வு மாணவர்கள் தரணிதரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் வரலாற்று ஆய்வுகளை ஆராய்ந்து காட்சிப்படுத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uWj5WR
via

No comments