Breaking News

முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.2.78 கோடி அபராதம் வசூல்: கரோனா விதிகளை மீறினால் நடவடிக்கை தொடரும் என போலீஸார் எச்சரிக்கை

பொது இடங்களில் முகக் கவசம்அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.2.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த தமிழகஅரசு பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. கரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை பின்பற்றாதோர், விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32cjg3X
via

No comments